குடியிருப்புக்குள் புகுந்து நடமாடிய சிறுத்தை… பொதுமக்கள் பீதி…
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் கடந்த வாரம் தனியார் தொழிற்சாலைக்குள் புகுந்த சிறுத்தை நடந்து சென்ற காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. தொழிற்சாலை நிர்வாகத்தினர் உடனடியாக வனத்துறைக்கு 1 வாரம் தகவல் தெரிவிக்காமல் இருந்துள்ளனர். இந்த நிலையில் இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். கடந்த 2 நாட்களாக சிறுத்தை அதே பகுதியில் இருக்கும் என்ற சந்தேகத்தின் பேரில் வனத்துறையினர் கண்காணிப்பு […]