அரசு கட்டிடத்தில் 1 லட்சம் தளவாட பொருட்கள் திருட்டு- திருச்சி க்ரைம்

அரசு கட்டிடத்தில் 1 லட்சம் தளவாட பொருட்கள், திருட்டு.. திருச்சி காஜாமலை ஜேகே நகர் பகுதியில் குடிநீர் வடிகால் வாரிய கட்டிட பொருட்கள் சோதனை ஆய்வகம் உள்ளது இந்த ஆய்வகத்தில் கட்டிட பொருட்களை வைத்திருப்பது வழக்கம்..சம்பவத்தன்று அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றுவிட்டனர். இந்த நிலையில் மர்ம ஆ சாமி ஒருவன் அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்குள்ள இரும்பு ராடு மற்றும் ஏசி வயர் உள்ளிட்ட பொருட்களை திருடி கொண்டு சென்று விட்டார். இது தொடர்பாக […]