போதைப்பொருட்கள் கடத்த முயன்ற 5 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே நேற்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறங்கி கும்மிடிப்பூண்டி ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டர் அருகே வந்த 5 பேரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களிடம் இருந்து 56 கிராம் எடை கொண்ட மெத்த பெட்டமைன் மற்றும் 4 கிராம் எடை கொண்ட போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து மேற்கண்ட போதைப்பொருட்கள் […]