போதை மறுவாழ்வு மையத்திற்கு பூட்டு… 7 பேர் கைது.. திருச்சியில் பரபரப்பு

திருச்சி அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவரை நிர்வாகத்தினர் தாக்கியதில் உயிரிழந்தார். இதுதொடர்பாக மையத்தின் நிர்வாக இயக்குநர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.திருவாரூர் மாவட்டம், வடுவூர் தெற்கு வன்னியர் தெருவைச் சேர்ந்தவர் முத்துகுமார் (50). இவர் சிங்கப்பூரில் பொறியியல் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது இளைய சகோதரர் விஜயகுமார் (48). இவருக்கு கிருஷ்ணவேணி என்பவருடன் கடந்த 2011-ம் ஆண்டு திருமணமாகி, இருவரும் காஞ்சிபுரம் மாவட்டம் பம்மலில் வசித்து வந்தனர். இருவருக்கும் இடையே […]