கோவையில் வெடிகுண்டு தடுப்பு போலீசார் தீவிர சோதனை
கோவை குண்டு வெடிப்பு தினத்தை முன்னிட்டு முக்கிய இடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி கோவையில் அரங்கேறிய குண்டு வெடிப்பில் பலர் உயிரிழந்தனர் பலர் படுகாயம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து வருடம் தோறும் பிப்ரவரி 14-ஆம் தேதி குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெறும். அதில் இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு […]
கரூர்- சாமியார் உடல் ஜீவசமாதிக்கு ஏற்பாடு… தடுத்து நிறுத்திய போலீசார்
கரூர் அருகே தரகம்பட்டியில் 200 ஆண்டுகள் பழமையான வீரமாசம்பாயி, புத்துக்கோவில் அமைந்துள்ளது, இக்கோவிலில் சுமார் 45 ஆண்டுகளாக துறவியாக வாழ்ந்து உயிர் பிரிந்த சாமியார். அந்த கோவில் அருகேயே ஜீவசமாதி வைக்க ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்த நிலையில், ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் தனது இடம் என காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து ஜீவசமாதி செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர். 45 ஆண்டுகளாக சாமியாராக இருந்த மாணிக்கவேல் உடலை ஜீவசமாதி செய்ய விடாமல் செய்ததால் […]