கணவர் கொலை: கள்ளக்காதலனுடன் சேர்ந்து விபத்து என நாடகமாடிய மனைவி ராஜஸ்தானில் கைது
ராஜஸ்தான் மாநிலம் கங்காநகர் மாவட்டம் ராவ்லா பகுதியில் கடந்த 31-ம் தேதி சாலை விபத்து ஒன்று நடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு 25 வயதான ஆஷிஷ் என்பவர் சடலமாகக் கிடப்பதையும், அவரது மனைவி அஞ்சலி மயங்கிய நிலையில் கிடப்பதையும் கண்டனர். மர்ம நபர்கள் தங்கள் மீது காரை மோதிவிட்டு, நகை மற்றும் செல்போன்களைப் பறித்துச் சென்றதாக அஞ்சலி போலீசாரிடம் கூறினார். ஆரம்பத்தில் இதனை விபத்து என நினைத்த போலீசாருக்கு, […]