5 வயது மகனைக் கழுத்தை நெரித்துக் கொன்று தாய் தற்கொலை

கேரள மாநிலம் திருச்சூரில் 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தாயும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அம்பலகவு பகுதியைச் சேர்ந்தவர் ஷில்பா (30). இவருக்கு அக்ஷயஜித் (5) என்ற மகன் இருந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், ஷில்பா தனது மகனை அறையில் வைத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், அதே அறையிலேயே அவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். வெளியே […]