மின்சாரம் தாக்கி மகன் பலி.. சோகத்தில் தந்தை தற்கொலை

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அடுத்த மண்டபம் மீனவர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் களஞ்சியம் (28). மீன்பிடி தொழில் செய்து வரும் இவர் கடலுக்கு சென்று விட்டு நேற்று இரவு வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டுக்கு வந்த மீனவர் களஞ்சியம் தனது வீட்டில் மீன் மோட்டார் ஓடவில்லை என மின் வயரை சரி செய்வதற்காக வயரை வாயால் கடித்த போது மின்சாரம் பாய்ந்து நெஞ்சில் காயம் ஏற்பட்டு விழுந்தவரை மண்டபம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு வந்து பரிசோதனை […]