சபரிமலையில் மகரஜோதி தரிசனம்- பக்தர்களுக்கு கட்டுப்பாடு

கேரளா: சபரிமலையில் மகரஜோதி தரிசனத்தையொட்டி பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மண்டல மகர ஜோதி தரிசனம் இன்று மாலை நடைபெற உள்ளது. பிற்பகல் 3 மணிக்கு மகர பல்லாண்டு பூஜையும் நடைபெறுகிறது. இதனை அடுத்து சபரி மலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட மலைப்பகுதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர். சுமார் 4 லட்சத்துக்கு மேலான பக்தர்கள் சபரிமலையில் மகரஜோதி தரிசனத்தை காண தேவசம்போடு அறிவித்த நிலையில் தற்போது பலவிதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சந்தன பேழையை ஊர்வலமாக […]