மகாத்மா காந்தி பெயர் நீக்கம் ஏன்? மக்களவையில் பிரியங்கா காந்தி ஆவேச கேள்வி
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் (MGNREGS) மகாத்மா காந்தியின் பெயரை நீக்க மத்திய அரசு திட்டமிடுவதாக எழுந்த சர்ச்சைகள் குறித்து, இன்று மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரியங்கா காந்தி அவர்கள் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவது ஏன்? – பிரியங்கா காந்தி கேள்விஊரக ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டத்தின் பெயரில் இருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவதற்கான காரணம் என்ன? […]