மது குடிப்பதை கண்டித்த மனைவி- திருச்சியில் வாலிபர் தற்கொலை

திருச்சி துறையூர் அருகே உள்ள வைரிசெட்டிபாளையம் ஏரிக்காடு பகுதியை சேர்ந்தவர் வரதராஜ். இவரது மகன் குமார் (27) டிரைவர். இவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு பிரியதர்ஷினி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது. மதுவிற்கு அடிமையான குமார் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இதனால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டது. மனைவி மது குடிப்பதை கண்டித்தார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான குமார். யாரும் எதிர்பாராத […]