இளைஞரை லாக்-அப்பில் வைத்து சித்ரவதை செய்து சிறுநீர் குடிக்க வைத்த காவலர்கள் – 7 பேர் மீது வழக்குப்பதிவு!
உத்தர பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிப்ரஹரி கிராமத்தில் இரண்டு வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடந்தன.இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 25 வயது இளைஞர் ஒருவரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். கடந்த செப்டம்பர் 1ம் தேதி அந்த இளைஞரை லாக்-அப்பில் வைத்து போலீசார் கடுமையாக தாக்கியதில் அவரது இரண்டு விரல்கள் உடைந்தன. மேலும், ‘குற்றத்தை ஒப்புக்கொள்ளாவிட்டால் என்கவுன்டர் செய்து விடுவோம்’ என்று மிரட்டியதோடு, அந்த இளைஞரை கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்து […]