50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கு செல்லும் மனிதர்கள்- நாசா

நாசாவின் அறிவிப்புப்படி, பிப்.6-ம் தேதி 4 விண்வெளி வீரர்களுடன் இந்த விண்கலம் விண்ணில் பாய்கிறது. 1972-ல் அப்பல்லோ திட்டம் முடிவுக்கு வந்த பிறகு, நிலவை நோக்கிச் செல்லும் முதல் மனிதப் பயணம் இதுவாகும். ஜனவரி 31 முதல் பிப்ரவரி 14 வரை இதற்கான ‘லான்ச் விண்டோ’ திறந்திருக்கும். வானிலை மாற்றங்கள் காரணமாக பிப்.6 அன்று ஏவ முடியாவிட்டால், பிப்.7, 8, 10 மற்றும் 11 ஆகிய தேதிகள் மாற்றுத் தேதிகளாக (Backup dates) அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த 10 […]