கரூர் சம்பவம்… விஜய் தான் காரணம்- புதிய திராவிட கழகம் மனு

புதிய திராவிட கழகம், கொங்குநாடு வேட்டுவகவுண்டர் இளைஞர் நலசங்கம் மாவட்ட செயலாளர் கதிர்வேல் சிபிஐ அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். மனுவில் கரூரில் விஜய் பங்கேற்ற பரப்புரை கூட்டம் கடந்த 27.09.2025 அன்று வேலுச்சாமிபுரத்தில் நடைபெறுவதற்கு முன்பாகவே, 24.03.2025 அன்று வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்று அரசியல் கட்சி மற்றும் அரசியல் சாராத அமைப்புகள் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் உண்ணாவிரதங்கள் போன்ற கூட்டங்கள் நடத்த ஏதுவான இடங்களை கலந்தாலோசித்து கரூர் நகரத்திற்கு […]