மனைவியைக் கொன்று இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்ட கணவன் – பஞ்சாப்பில் அதிர்ச்சி
பஞ்சாப் மாநிலம் சங்கூர் மாவடம் லெரகாங் கிராமத்தை சேர்ந்தவர் குல்தீப். இவரது மனைவி கர்கிடன் கவுர். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் ஒரு மகன் என மொத்தம் 3 பிள்ளைகள் உள்ளனர்.இந்நிலையில், குல்தீப்பிற்கும் அவரது மனைவிக்கும் இடையே நேற்று இரவு வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த குல்தீப் வீட்டில் இருந்த கோடாரியால் மனைவி கர்கிடன் கவுரை சரமாரியாக வெட்டிக்கொன்றார். மேலும், மனைவியை கொலை செய்வதை அவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் […]
மனைவியைக் கொன்றுவிட்டு வாட்ஸ்அப்பில் உருக்கமான ஸ்டேட்டஸ் வைத்த கொலைகாரக் கணவன்
தெலுங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டத்தைச் சேர்ந்த கார் டிரைவர் ஆஞ்சநேயுலு, தனது மனைவி சரஸ்வதியை (34) கல்லால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தம்பதிக்கு 12 மற்றும் 9 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சரஸ்வதிக்கும், வேலைக்குச் செல்லாமல் ஊதாரித்தனமாகச் சுற்றித் திரிந்த ஆஞ்சநேயுலுக்கும் இடையே குடும்பப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. மேலும், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட ஆஞ்சநேயுலு, பணப் பற்றாக்குறையைக் காரணம் […]
வேலைக்கு செல்லாமல் பப்ஜி விளையாட்டு…மனைவியை கொன்ற கணவர்…
மத்தியபிரதேச மாநிலம் ரிவா மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞர் ரஜத். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நேஹா (24) என்ற பெண்ணுக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. ரஜத் செல்போனில் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாக இருந்துள்ளார். அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தவாறு பப்ஜி விளையாடியுள்ளார். இதனால், நேஹாவுக்கும் ரஜத்திற்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வேலைக்கு செல்லுமாறு கணவனை நேஹா தொடர்ந்து வற்புத்து வந்துள்ளார். இந்நிலையில், வேலைக்கு செல்லாமல் தொடர்ந்து பப்ஜி விளையாடுவது […]
கள்ளக்காதலனுடன் பைக்கில் வந்த மனைவி…சுத்தியலால் அடித்துக் கொன்ற கணவன்…
திருவண்ணாமலை, கொடிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (56). இவரது மனைவி சுலோச்சனா (55). இருவரும் சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கம் பகுதியில் தங்கி, கட்டிட வேலை செய்து வருகின்றனர். இதற்கிடையில் சுலோச்சனாவுக்கு, வேதநாயகம் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனை அறிந்த ராஜா, மனைவியை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று மாலை சொந்த ஊர் செல்வதற்காக ராஜா, போரூர் சுங்கச்சாவடி பேருந்து நிறுத்தத்தில் மனைவிக்காக காத்திருந்தார். அப்போது அவரது மனைவி […]