திருச்சி-மன்னார்புரம் முதல் பஞ்சப்பூர் சாலை விரைவில் ஔிரும்..எம்பி துரை வைகோ

மன்னார்புரம் முதல் பஞ்சப்பூர் சாலை விரைவில் ஒளிரும் என திருச்சி எம்பி துரை வைகோ தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது.. திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த ஜூன் 10 – ஆம் தேதி எனது தலைமையில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி – ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA) கூட்டத்தினைத் தொடர்ந்து, நடைபெற்ற சாலை பாதுகாப்புக் குழு கூட்டத்தில், திருச்சி மன்னார்புரம் முதல் பஞ்சப்பூர் வரை சாலை விளக்குகள் அமைக்குமாறு நான் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் (NHAI) […]