மாடு மேய்த்த பெண்ணை தாக்கி 2 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு
திருப்பதி மாவட்டம் பொட்டிகுண்ட்லா கிராமத்தைச் சேர்ந்த வெங்கடரத்னம்மா (56) என்பவர், தனது கிராமத்திற்கு அருகிலுள்ள மாந்தோப்பில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தனது பணப்பை இந்தப் பகுதியில் தவறி விழுந்துவிட்டதாகக் கூறி அதனைத் தேடுவது போல நடித்துள்ளார்.நகை பறிப்பு:திடீரென அந்த நபர் வெங்கடரத்னம்மாவைத் தாக்கி கீழே தள்ளிவிட்டு, அவர் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், கூச்சலிட்டபடியே சங்கிலியை விடாமல் கெட்டியாகப் பிடித்துக் […]