செல்போன் திருட்டு.. மார்கெட் தொழிலாளி மாயம்- திருச்சி க்ரைம்
காந்தி மார்கெட் வாழைக்காய் மண்டி தொழிலாளி மாயம் திருச்சி உறையூர் செவ்வந்தி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (75) இவர் காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டியில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டை விட்டு சென்ற பாலசுப்பிரமணியன் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவர் குறித்த தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிந்து பாலசுப்பிரமணியனை தேடி வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் செல்போன்கள் திருட்டு திருச்சி உறையூர் சோழராஜபுரத்தை சேர்ந்தவர் அரவிந்த் 32 இவர் […]