போலீஸ் SI-க்கு மிரட்டல்- தவெக நிர்வாகிகள் கைது
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே ஆலம்பாடி பகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தெருமுனை பிரச்சாரம் நேற்று நடைபெற்றுள்ளது. இதற்கு முறையாக அனுமதி பெறாமல் நடத்தப்பட்டது குறித்து காங்கேயம் எஸ். ஐ சரவணன் உள்ளிட்ட காவலர்கள் கேட்டுள்ளனர்.அப்போது, அங்கிருந்த தவெக நிர்வாகிகள் எஸ். ஐக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து எஸ். ஐ சரவணன் அளித்த புகாரின் பேரில் தவெக நிர்வாகிகளான ஆலம்பாடி கிளை செயலாளர் நடராஜ் (51), செயற்குழு உறுப்பினர் பிரதீப் குமார் ( […]
விஜயபாஸ்கர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்துள்ள இலுப்பூர் செளராஸ்ட்ரா தெருவில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு உள்ளது, விராலிமலை அருகே தனியார் மேல்நிலை பள்ளி உள்ளது (மகரிஷி வித்யா மந்திர்,சிபிஎஸ்இ ) இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் வீடு மற்றும் பள்ளிக்கு இன்று(டிச,8) மதியம் 12.30 மணியளவில் மாவட்ட கண்காணிப்பாளர் மின்னஞ்சல் மற்றும் பள்ளிக்கு மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதை தொடர்ந்து தனியார் பள்ளிக்கு வந்த வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் பிரிவு துணை […]