ஓபிஎஸ்-ஐ கூட்டணியில் இணைப்பது குறித்து தலைமை முடிவு செய்யும்… ஜெயக்குமார்
ஓ. பன்னீர்செல்வத்தை கூட்டணியில் இணைப்பது குறித்து தலைமை முடிவு செய்யும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் அதிமுகவின் உட்கட்சி பிளவு நீண்டகாலமாக தொடரும் ஒரு முக்கியமான விவகாரமாக உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சி இரு அணிகளாகப் பிரிந்தது. ஒன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில், மற்றொன்று ஓ. பன்னீர்செல்வம் தலைமையில். 2017-இல் இரு அணிகளும் இணைந்து இரட்டைத் தலைமை அமைப்பை உருவாக்கினாலும், 2022-இல் ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு […]