2026-ல் மீண்டும் இணையும் முன்னாள் ஊழியர்கள்-கூகுள் அதிரடி

2025ம் ஆண்டில் கூகுள் புதிதாகப் பணியமர்த்திய AI மென்பொருள் பொறியாளர்களில் 5-ல் ஒருவர் (சுமார் 20%) அந்த நிறுவனத்தில் ஏற்கனவே பணியாற்றி வெளியேறியவர்கள் ஆவர். ஓபன்ஏஐ , மெட்டா, மற்றும் ஆந்தோபிக் போன்ற நிறுவனங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில், அனுபவம் வாய்ந்த திறமையாளர்களைத் திரட்ட கூகுள் இந்த வியூகத்தைக் கையாண்டுள்ளது. கூகுளின் துணை நிறுவனர் செர்ஜி பிரின் நேரடியாகவே பல முன்னாள் ஊழியர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களை மீண்டும் நிறுவனத்தில் இணைய அழைப்பு விடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. ஏன் […]