10 அமைச்சர்கள் முன்னிலையில் நெல் கொள்முதல் குறித்த ஆலோசனை
10 அமைச்சர்கள் முன்னிலையில் சம்பா நெல் கொள்முதல் தொடர்பான ஆலோசனை கூட்டம். 8 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், அரசின் உயர் அதிகாரிகள் பங்கேற்பு. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சம்பா நெல் கொள்முதல் தொடர்பாக முத்தரப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நேரு, எம்ஆர்கே.பன்னீர்செல்வம், மகேஷ் பொய்யாமொழி, மெய்ய நாதன், கோவி.செழியன் உள்ளிட்ட 10 அமைச்சர்களும், டெல்டா மாவட்ட ஆட்சியர்கள், 8 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும் கலந்து கொண்டனர். தமிழ அரசின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். […]