முன்விரோதம் மோதல்.. 5 பேர் மீது வழக்கு.. ஓய்வு ஆசிரியையை தாக்கிய மகன்… திருச்சி க்ரைம்

முன்விரோதத்தில் இரு தரப்பினர் மோதல் திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்த இரு தரப்பினர் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. முன் விரோதத்தை சமாதானம் பேசுவதற்காக அங்காயி கோயில் பகுதிக்கு இரு தரப்பினரும் வருமாறு கூறினர்.இருதரப்பினரும் வந்த இடத்தில் மன்னிப்பு கோருவதாக கூறும்போது பின்னர் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.இதில் இரு தரப்பைச் சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இது சம்பந்தமாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். […]