திருத்தணி முருகன் கோவிலில் தீபம் ஏற்றும் இடத்தில் தீ விபத்து

திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் பெண்கள் தீபம் ஏற்றும்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக காவடி எடுத்தும் முடி காணிக்கை செலுத்துவதும் வழக்கம். விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த ஆலயத்தில் ராஜகோபுரம் எதிரில் மாடவீதியில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவதற்காக இரும்பிலான பலகை உள்ளது. கார்த்திகை மாதம் என்பதால் ஏராளமான […]