மேட்ரிமோனியில் அறிமுகம்…இளம்பெண்ணுடன் உல்லாசம்…பணம் நகையை பெற்று வாலிபர் மோசடி
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சத்யா (32) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கோவை ஒண்டிப்புதூரில் 2 மகன்களுடன் வசித்து வருகிறார். துணி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று சத்யா கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எனக்கு திருமணமாகி 16 வருடங்கள் ஆகிறது. 11ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், எனது கணவர் 2022ல் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். […]