மது போதை தகராறில் ரவுடி வெட்டிக்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள பால்குளத்தை சேர்ந்தவர் மாரிமுத்து(எ) கொண்டை மாரி ( 34). இவரது மனைவி மாரியம்மாள். இவர்கள் தற்போது கன்னியாகுமரி அருகே சுண்டன்பரப்பு நாச்சியார்குளத்தின் கரையில் வசித்து வந்தனர்.மாரிமுத்து சொந்தமாக செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனம் வைத்து வேலை செய்து வந்தார். நேற்று காலை வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றார். பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனையடுத்து மாரியம்மாள் தனது கணவரை பல்லேறு இடங்களில் தேடினார். ஆனால் […]