உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா தாக்குதல் – 3 பேர் உயிரிழப்பு

உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போர் இன்று 1,415-வது நாளை எட்டியுள்ளது. உலக நாடுகளின் பல்வேறு முயற்சிகளுக்கு மத்தியிலும் போர் நின்றபாடில்லை. இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன. இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போரை முடிவுக்குக் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையிலான தாக்குதல் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது நேற்று […]