இலங்கைக்கு ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா கடத்த முயற்சி…வாலிபர் கைது
தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு கஞ்சா கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், ராமச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், ஏட்டுகள் மணிகண்டன், இருதய ராஜ்குமார். இசக்கிமுத்து, முதல் நிலைக் காவலர் பழனி பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் இன்று அதிகாலையில், தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் சிப்காட் பகுதியில் தூத்துக்குடி துறைமுகம்- மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு கார் […]