கரூரில் ரூ.2000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை
திருச்சி மாவட்டம், புத்துரை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பொது மேலாளராக பணிபுரிந்து கடந்த 28.02.2011 பணி ஓய்வு பெற்றுள்ளார். கரூர் மாவட்டம், நெய்தலூர், ராஜன் நகர் பகுதியில் இறந்துபோன தனது அப்பா இருளன் பெயரில் இருந்த காசி ரைஸ் பிளவர் மற்றும் ஆயில் மில்லிற்கு மின் இணைப்பு S.C.No.247 உள்ளது எனவும், அந்த மின் இணைப்பிற்கு வரும் ஒயர் மின் கம்பத்திலிருந்து ரைஸ் மில் வரை தொங்கியபடி ஆபத்தான நிலையில் இருந்ததால், மின் […]