ரூ.4 கோடி மதிப்புள்ள நகைகள் திருட்டு: வங்கி உதவி மேலாளர் கைது
பெங்களூரு கிரிநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் உதவி மேலாளராகப் பணியாற்றி வந்தவர் கிரண்குமார். இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்திருந்த நகைகளைச் சரிபார்த்தபோது, சுமார் 2 கிலோ 783 கிராம் தங்கம் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், உதவி மேலாளர் கிரண்குமாரே அந்த நகைகளைத் திருடியது அம்பலமானது. திருடப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூ.4 கோடியே 12 லட்சம் ஆகும். அவர் அந்த […]