2 மாதத்தில் ரூ. 9000- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் சமீபத்திய தொகை வழங்கலை பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளார். “மகளிர் உரிமைத் தொகையாக ரூ.5,000 பெற்ற பெண்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்தத் திட்டத்தை முடக்க நினைத்தவர்கள் பெரிய அதிர்ச்சியில் உள்ளனர்” என்று அவர் தெரிவித்துள்ளார். தேர்தலை காரணம் காட்டி திட்டத்தை நிறுத்த முயன்றவர்களின் சூழ்ச்சியை முறியடித்து, முதலமைச்சர் ஒரே நேரத்தில் ரூ.5,000-ஐ மகளிரிடம் சேர்த்துள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் மேலும் கூறுகையில், “போன மாதம் மகளிர் […]