முன்னோடி திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றுகிறது- லால்குடியில் உதயநிதி பேச்சு
திருச்சி மாவட்டம் லால்குடியில் புதிய பேருந்து நிலையம் மற்றும் நகராட்சி அலுவலகத்தை இன்றுதுணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பேசியதாவது:- திருச்சி மாவட்டத்திற்கும், விசேஷமாக லால்குடி தொகுதிக்கும் வருவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம், இன்றைய நகராட்சி துறை அமைச்சர் கே என் நேரு ஆகியோரை தந்த ஊர் லால்குடி.இன்னைக்கு நம்ம பள்ளி கல்வித்துறை அமைச்சர், அன்பில் மகேஷ் அவர்களோட தொகுதி இது. இந்த தொகுதி மக்கள் மேல அவர்கள் எவ்வளவு […]
திருச்சி-லால்குடியில் நாளை மின்தடை
திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம். 110/33-11 கி.வோ.பூவாளூர் துணை மின் நிலையத்திலிருந்து, மின்னோட்டம் பெறும் 11 KV பிண்ணவாசல் உயர் அழுத்தம் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 10.02.2025 அன்று காலை 11.00 மணி முதல் 5.00 மணிவரையிலும் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்தடைக்குட்பட்ட பகுதிகளான- பூவாளூர் கடைவீதி, மாதானம் வடக்குத்தெரு, நடுத்தெரு பத்துகட்டுதெரு புதுக்குடி, மற்றும் ராஜா தெரு பெரியார் தெரு,திருவள்ளுவர் தெரு மற்றும் பூவாளூர் பைபாஸ் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது […]
திருச்சி லால்குடியில் 17ம் தேதி மின்தடை
திருச்சி மாவட்டம் இலால்குடி வட்டம். 110/33-11 கி.வோ.பூவாளுர் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணி 17.12.2005 அன்று காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளப்பட விருப்பதால், இத்துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின்விநியோக நிறுத்தம் செய்யப்படும் நிறுத்தம் செய்யப்படும் என்பதை அறிவிப்பு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.இலால்குடி நகர பகுதியில் நாகம்மையார் தெரு, ராஜேஸ்வரி. நகர், சாந்தி நகர், பூவாளூர் பின்னவாசல், தென்கால், மணக்கால கொப்பாவளி, […]
லால்குடியில் புதிய பயணியர் நிழற்குடை… எம்எல்ஏ ஏற்பாடு
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம் இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து மா.கண்ணனூர் ஊராட்சியில் ரூபாய் 10 லட்சத்தில் பயணியர் நிழற்குடை கட்டிடம் கட்டுவதற்கான பணியை எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கருப்பையா, முன்னாள் ஊராட்சி தலைவர் தனசெல்வம், தன்ராஜ், உதயசூரியன் ,சேகர் ,கருப்பையா, மணி, உட்பட பலர் கலந்து கொண்டனர்….
திருச்சி அருகே காரில் கடத்தப்பட்ட 75 கிலோ குட்கா பறிமுதல்
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தாளக்குடி பகுதியில் காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கொள்ளிடம் காவல் நிலைய ஆய்வாளர் வீரபாண்டி மற்றும் காவலர்கள் உடன் இணைந்து லால்குடி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் அப்போது அவ்வழியாக வந்த டாட்டா இன்டிகா காரை நிறுத்தி சோதனை செய்தபோது அந்த காரில் 75 கிலோ குட்கா மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து குட்காவை பறிமுதல் செய்த போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த லால்குடி கொபாவளி […]