மாரடைப்பால் உயிருக்கு போராடிய கணவன்..லிப்ட் கேட்டு தவித்த மனைவி!
பெங்களூரு : நகரின் பிஸ்யான சாலையில் நடந்த பரிதாப சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரூபா என்ற பெண், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு துடித்த கணவர் வெங்கட்ரமணாவை காப்பாற்றும் படி சாலையோரம் நின்று கண்ணீர் மல்க கதறினார். வாகனங்களை நிறுத்தி உதவி கேட்டு கெஞ்சியபோதும், பல வாகன ஓட்டிகள் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டனர். இதனால் உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் போனதால் வெங்கட்ரமணா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் நடந்தது பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ஒரு பிஸ்யான […]