கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கிய VSB
கரூரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி வழங்கினார். கரூர் வெண்ணமலை பகுதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு, பல் வேறு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், துணை மேயர் சரவணன் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கல்லூரியில் […]
கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கிய கலெக்டர்
புதுக்கோட்டை மாவட்டம்/ மாநகராட்சி கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயர் கல்வித்துறை சார்பில் கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக “உலகம் உங்கள் கையில்” எனும் மாபெரும் திட்டத்தின் கீழ் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை ஆட்சியர் மு.அருணாஇன்று வழங்கினார். உடன்.மாநகராட்சிமேயர் திலகவதி செந்தில் , சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, துணை மேயர்எம்.லியாகத்தலி, மாமன்னர் கல்லூரி முதல்வர் பா.புவனேஸ்வரி, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் […]
ஜனவரி முதல் வாரத்துக்குள் மாணவர்களுக்கு லேப்டாப்- அமைச்சர் மகேஸ்
டிசம்பர் இறுதி (அ) ஜனவரி முதல் வாரத்துக்குள் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தேர்தலுக்காக திட்டங்களை செயல்படுத்தவில்லை, திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம் என்றும் அன்பில் மகேஷ் குறிப்பிட்டுள்ளார்.