கைதியிடம் கள்ளத்துப்பாக்கி வாங்கிய விவகாரம்.. வக்கீல் உட்பட 4 பேர் கைது
கைதியிடம் கள்ளத்துப்பாக்கி வாங்கிய விவகாரத்தில் வக்கீல், பைனான்சியர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருக்கும் கைதியை போலீசார் விசாரணைக்காக கஸ்டடி எடுக்க உள்ளனர்.நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் இ.காட்டூரைச் சேர்ந்தவர் வக்கீல் பாஸ்கர்(32). இவரிடம் ஒரு கைத்துப்பாக்கி இருப்பதாகவும், அதை தனக்கு தெரிந்த ஒருவரிடம் அடமானம் வைத்து பணம் பெறுவதற்கு முயல்வதாகவும், பள்ளிபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து டிஎஸ்பி கவுதம் தலைமையில், இன்ஸ்பெக்டர் சிவக்குமார், எஸ்ஐ ரஞ்சித்குமார், வெற்றிவேல் ஆகியோர், நேற்று அதிகாலை […]