தஞ்சையில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்
இந்திய வங்கிகள் சங்கத்துடன் கையெழுத்து இடம்பெற்ற 12-வது இருதரப்பு ஒப்பந்தம் மற்றும் 9 -வது கூட்டு குறிப்பில் வாரம் 5 நாட்கள் வேலை முறை ஒப்பந்தத்தை ஊழியர்கள் சங்கம் மற்றும் அதிகாரிகள் சங்கத்துடன் இணைந்து ஒப்புதல் பெறப்பட்டது, இந்திய வங்கிகள் சங்கம் மத்திய அரசாங்கத்தின் ஒப்புதல் பெற அனுப்பப்பட்ட வகையில் இது வரை செயலுக்கு நடைமுறைபடுத்தப்படவில்லை. இந்த 5 நாட்கள் வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் […]
நாடு முழுவதும் 27ம் தேதி வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்..!
நாடு முழுதும் உள்ள வங்கிகளுக்கு, இரண்டாம் மற்றும் நான்காம் சனி மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதை மாற்றி, வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை செய்யும் முறையை அமல்படுத்த வேண்டும் என, வங்கி ஊழியர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எல்.ஐ.சி., ரிசர்வ் வங்கி மற்றும் பங்கு சந்தைகள் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே இயங்குவதால், வங்கிகளுக்கும் இந்த முறையை நீட்டிக்க வேண்டும் என, வங்கி ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நாடு முழுதும் […]