200 பவுன் நகை கொடுத்தும் தீராத வரதட்சணை தாகம்: கேரளாவில் தாய், மகள் தற்கொலை – கணவர் சிக்கினார்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வரதட்சணை கொடுமை மற்றும் கணவனின் உதாசீனம் காரணமாகத் தாயும் மகளும் சயனைடு குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகத் தப்பியோட முயன்ற கணவனைப் போலீசார் மும்பை விமான நிலையத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்தனர். திருவனந்தபுரம் கமலேஸ்வரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வேளாண் அதிகாரி ராஜீவ் என்பவரின் மனைவி சஜிதா (54) மற்றும் மகள் கிரீமா (30). கிரீமாவுக்கும் உன்னி கிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு […]