வரலாறு தெரியாமல் எடப்பாடி பேசுகிறார்…. செல்வபெருந்தகை பதிலடி

சென்னை : தமிழக அரசியலில் இருமொழிக் கொள்கை குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (ஈபிஎஸ்) விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழ்நாடு காங்., கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். “வரலாறு தெரியாமல் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி” என்று கூறிய அவர், இருமொழிக் கொள்கை ஜவஹர்லால் நேருவால் கொண்டுவரப்பட்டது என்று தெளிவுபடுத்தியுள்ளார். இந்த விவகாரம் திமுக – காங்கிரஸ் கூட்டணியின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.செல்வப்பெருந்தகை தனது பேட்டியில், “இருமொழிக் கொள்கை ஜவஹர்லால் […]