வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை.. வலைவீச்சு-திருச்சி க்ரைம்
டீக்கடையில் பாய்லர் திருட்டு திருச்சி புத்தூர் சங்கீதபுரத்தை சேர்ந்தவர் செல்வம் (52). இவர் அரசு மருத்துவமனை போலீசரகத்துக்கு உட்பட்ட பழைய மீன் கடை தெரு பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.கடந்த 5 ந் தேதி டீ கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் மர்ம ஆசாமி ஒருவர் டீக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று டீக்கடையில் இருந்த பாய்லர் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை திருடிக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்.பிறகு மறுநாள் கடையை திறக்க செல்வம் […]