தஞ்சை அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கல்
தஞ்சாவூர் அருகே வல்லம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தஞ்சாவூர் அருகே வல்லத்தில் செயல்பட்டு வருகிறது அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இங்கு பயிலும் மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை சிவசங்கரி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் அருளானந்தசாமி, செல்வக்குமார் ஆகியோர் மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினர். இதில் வல்லம் பேரூர் நகர செயலாளர் டி.கே.எஸ்.ஜி. கல்யாணசுந்தரம், பெற்றோர் ஆசிரியர் சங்க […]
திருச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்
தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் அனைத்து அரிசி பெறும் தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இலவச வேட்டி சேலை மற்றும் முழுக் கரும்பு ஆகியவற்றுடன் ரூ.3000 ரொக்கப்பணம், பொங்கல் பரிசு தொகுப்பாக திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்வில் திமுக வட்ட செயலாளர் செல்வராஜ், அருண்நேரு, காங்கிரஸ் நிர்வாகிகள் பூபாலன், […]
புதுகையில் 2ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை வழங்கல்..
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடந்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்இரண்டாம் கட்டவிரிவாக்க தொடக்க விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் /மாநகராட்சிகற்பக விநாயகர் திருமண மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் மு.அருணா தலைமையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் மகளீருக்குவங்கிபற்று அட்டைகளை வழங்கினார் கள்.நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் கள் வை.முத்துராஜா, எம்.சின்னத்துரை முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், […]
துணை முதல்வர் பிறந்தநாள்.. புதுகையில் 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
புதுக்கோட்டை யில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49வது பிறந்தநாளை புதுக்கோட்டை அரசு இராணி யார் மகப்பேறு ஆஸ்பத்திரியில் பிறந்த 20குழந்தைகளுக்குதங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதிபங்கேற்று குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாநில இலக்கிய அணிதுணைத்தலைவர்இராசு.கவிதைப்பித்தன்,புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் அரு.வீரமணி, பொருளாளர் எம்.லியாகத்தலி, மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில் ,சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, ஒன்றிய […]