மனைவியைக் கொன்றுவிட்டு வாட்ஸ்அப்பில் உருக்கமான ஸ்டேட்டஸ் வைத்த கொலைகாரக் கணவன்

தெலுங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டத்தைச் சேர்ந்த கார் டிரைவர் ஆஞ்சநேயுலு, தனது மனைவி சரஸ்வதியை (34) கல்லால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தம்பதிக்கு 12 மற்றும் 9 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சரஸ்வதிக்கும், வேலைக்குச் செல்லாமல் ஊதாரித்தனமாகச் சுற்றித் திரிந்த ஆஞ்சநேயுலுக்கும் இடையே குடும்பப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. மேலும், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட ஆஞ்சநேயுலு, பணப் பற்றாக்குறையைக் காரணம் […]