பெங்களூரு சென்ற விமானம் வாரணாசியில் அவசர தரையிறக்கம்

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு நேற்று நள்ளிரவு இண்டிகோ நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் மொத்தம் 216 பயணிகள் பயணம் செய்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகப் பறவை ஒன்று விமானத்தின் மீது பலமாக மோதியது. இதில் விமானத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. பறவை மோதியதால் விமானத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டதை உணர்ந்த விமானி, பயணிகளின் பாதுகாப்பைக் கருதி உடனடியாக விமானத்தைத் தரையிறக்க முடிவு செய்தார். அருகே […]