வார்டனை தாக்கிய சிறை கைதி மீது வழக்கு- திருச்சி க்ரைம்

மத்திய சிறையில் வார்டனை தாக்கிய சிறை கைதி மீது வழக்கு திருச்சி மாவட்டம், லால்குடி மேல வாளாடி சேர்ந்தவர் மகேஸ்வரன் (27).இவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் ஈடுபட்ட குற்ற செயலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் கடந்த 2024 ம் ஆண்டு முதல் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று மகேஸ்வரன் தன் சிறையில் மின் சாதன பெட்டியை உடைத்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார் . இதை பார்த்து சிறை வார்டன் சிவா […]