இன்ஸ்டாகிராம் மூலம் காதல்…வயதை குறைத்து கூறி வாலிபரை ஏமாற்றி திருமணம் செய்த பெண்
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அடுத்த பாண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் குமார் மகன் ஸ்ரீதர்(34). இவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சிவந்திபுரத்தை சேர்ந்தவர் மகாஸ்ரீ. இவர் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், இருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, கடந்த ஓராண்டாக காதலித்து வந்தனர். மேலும், அடிக்கடி நேரில் சந்தித்து, தங்களின் காதலை வளர்த்தனர். இந்நிலையில், மகாஸ்ரீ தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதால், ஸ்ரீதர் […]