விஜய் பரப்புரைக்கு பாஸ் வாங்கி சென்ற நபர் பலி

விஜய் கூட்டத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சுராஜ் பாஸ் வைத்திருந்தார். கடும் வெயில் தாக்கத்தால் சுருண்டு விழுந்த சுராஜ் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். போகும் வழியிலேயே சுராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் தனியார் மருத்துவமனையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் சுராஜியின் உடல்.

கரூர்- 10 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசல் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர்.110 நபர்கள் காயமுற்று சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர் . இந்த நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின் படி தற்போது சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கரூர் தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் தற்காலிகமாக சிபிஐ அலுவலகத்தில் […]

கரூர்- ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட 6 பேரிடம் சிபிஐ விசாரணை

கரூர் துயர சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் , ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஒருவர் என ஆறு பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். கரூரில், கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த துயர சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் சம்பவம் நடைபெற்ற பகுதிகளின் வணிக நிறுவனங்கள், கடை உரிமையாளர்கள், மின்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், […]