பப்பாளி பழத்தில் காட்சியளித்த விநாயகர் உருவம்.. விவசாயிகள் வழிபாடு
உலக அதிசயம் என்பது உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில் அதிசய பொருள் கிடைக்கும் அல்லது அதிசய நிகழ்வுகள் நடைபெறும். இதே போல தான் உலகத்தில் வேறு எங்கும் கிடைத்தற்கு அரிய விநாயகர் உருவம் கொண்ட பப்பாளி பழம் கிடைத்தது. இந்த அரிய பொருள் கோவை மாவட்டம் போள்ளாச்சி அடுத்த திவான்சாபுதூர் பகுதியைச் சார்ந் சுப்பிரமணியம் என்ற விவசாயிக்கு கிடைத்தது. இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் வழக்கம்போல தனது தோட்டத்தில் பப்பாளியை பரிக்கச் சென்றபோது பப்பாளியில் விநாயகர் […]