பொருளாதார சூறையாடலை அமெரிக்க நடத்த இந்தியாவின் வாசலைத் திறந்துவிட்டிருக்கிறார் மோடி
வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்காவிடமிருந்து விவசாய பொருட்களை இந்தியா இறக்குமதி செய்யும் என்ற ஒன்றிய பாஜக அரசின் முடிவு விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அமெரிக்கா உமியை நமக்கு கொடுத்துவிட்டு நம் நாட்டின் வளத்தை ஊதி ஊதி சாப்பிடப் போகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் அடிபணிந்து கிடக்கிறார் பிரதமர் மோடி என்று அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில்; “நீ அரிசி கொண்டுவா நான் உமி கொண்டு வருகிறேன், இரண்டையும் […]
திமுகவை விமர்சனம் செய்யாமல் தமிழக அரசியல் கிடையாது.. VSB பேட்டி
10 வருடங்களாக கள்ள ஓட்டுக்கள் போட்டதெல்லாம் அவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையா : அப்பொழுது நல்ல ஓட்டாக இருந்தது, இப்பொழுது கள்ள ஓட்டாக ஆகிவிட்டதா – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி ? கோவை மாவட்டத்தில் தகுதியான வாக்காளர்களை சேர்க்க தி.மு.க நடவடிக்கை எடுக்கும் – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி !!! 29 ஆம் தேதி முதலமைச்சர் மகளிர் மாநாட்டிற்கு கோவை வருகிறார் – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் … கோவை அவிநாசி […]
டில்லியை குளிர்விக்க ஈபிஎஸ் அறிக்கை.. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
தமிழக அரசியலில் ஆளும் தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க. இடையே அவ்வப்போது அறிக்கைப் போர் வெடிப்பது வழக்கம். தற்போது, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டில்லி விவகாரங்கள் குறித்து வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துள்ளார். சமீபத்தில், மத்திய அரசின் சில திட்டங்கள் மற்றும் டெல்லி பயணம் குறித்துப் பேசிய இபிஎஸ், தமிழக அரசு மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பதால் மாநில உரிமைகள் பாதிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார். குறிப்பாக, 100 நாள் […]
ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் விஜய்.. அமைச்சர் கோவி.செழியன் விமர்சனம்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே நடுவூரில் ஒரு லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க ரூபாய் 170.22 கோடியை அரசு ஒதுக்கீடு செயயப்பட்டு, அதற்கான கட்டுமான பணிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார். இதில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.பழநி மாணிக்கம், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கட்டிட அடிக்கல் நாட்டினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த […]