கோவையில் செம்மொழி பூங்கா விரைவில் திறப்பு-அமைச்சர் கே.என்.நேரு

கோவை செம்மொழி பூங்கா பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது, இந்த மாத இறுதியில் முதல்வர் திறந்து வைக்கிறார் – அமைச்சர் கே.என். நேரு பேட்டி… கோவை காந்திபுரத்தில் உள்ள மத்திய சிறைச்சாலை மைதானத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் செம்மொழி பூங்கா பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்,நேரு, செம்மொழி பூங்கா பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், இந்த […]