தெலுங்கானாவில் 900 தெருநாய்கள் விஷம் வைத்து கொலை

தெலுங்கானாவில் கிராமவாசிகளுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகக் கூறி, நூற்றுக்கணக்கான தெருநாய்கள் விஷ ஊசி போட்டு கொடூரமாகக் கொல்லப்படும் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஜெக்தியால் மாவட்டம் பெகதபள்ளி கிராமத்தில் கடந்த 22-ம் தேதி ஒரே நாளில் 300 தெருநாய்கள் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டு புதைக்கப்பட்டன. இது தொடர்பாக விலங்கு நல ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில், கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் செயலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பஞ்சாயத்து தலைவர் சிலருக்கு பணம் கொடுத்து […]