வீடு புகுந்து நகை கொள்ளை- செல்போன் திருட்டு..திருச்சி க்ரைம்

சுகாதாரத்துறை அதிகாரி வீடு புகுந்து 7 1/2 பவுன் நகைகள் கொள்ளை திருச்சி உறையூர் சாலை ரோடு தேவாங்க நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் . இவரது மனைவி கற்பகம் (வயது 52 .இவர் சுகாதாரத் துறையில் பணியாற்றி வருகிறார். வேலைக்கு செல்லும்போது வீட்டை,பூட்டிவிட்டு சாவியை மின் சாதன பெட்டிக்குள் வைத்துவிட்டு செல்வது வழக்கம். வழக்கம்போல் அதில் வைத்து விட்டு வேலைக்கு சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீடு புகுந்து அந்த சாவியை […]